(709)
என்பதற்கு நியாயமில்லையன்றோ?
இதுகாறும் கூறிய செய்திகள் இம்முனிவர் பிரானது புலமையையும், உலகியலறிவையும், சமய ஞானத்தையும், தெய்வ பக்தியையும் விளக்கும். இவர் பாலமைந்துள்ள சிறப்பியல்புகள் சில இவருடைய சான்றாண்மையை நிலை நிறுத்தும் பெற்றியுடையனவாக உள்ளன.
நிறைபுலமை சான்ற இவர் தம்முடைய இன்சுவை நிரம்பிய செய்யுட்களை,
(4),
(312),
(600),
என்று கூறிக்கொள்ளும்போது இவர் கல்விச் செருக்கு எட்டுணையுமில ரென்பது புலப்படுகின்றது.
தவதொழுக்கத்திற் சிறந்த சீலத்தினராகிய இம்மனிவர் தம்மை,
| “உரனில் காட்சி யிழுதையன்” |
(457)
| “செய்தவ வேட மெய்யிற் றாங்கிக் |
| கைதவ வொழுக்கமுள் வைத்துப் பொதிந்தும்” |
(460)
| “ஒருபெருந் தவமு முஞற்றிலன்” |
(460)
(502)
(581)
என்று கூறிக் கொள்ளுதலினாலும்,
| “குற்றம் பலபொருத் தென்னையு மாண்டு |
| கொண்டோன்” |
(459)
என்பதனாலும் இவருடைய அடக்கம் விளக்கமாகின்றது.