| சிகரக் களபப் பொம்மன்முலைத் | | தெய்வ மகளிர் புடையிரட்டும் | | செங்கைக் கவரி முகந்தெறியும் | | சிறுகாற் கொசிந்து குடிவாங்க |
| முகரக் களிவண் ட்டைகிடக்கும் | | முளரிக் கொடிக்குங் கலைக்கொடிக்கும் | | முருந்து முறுவல் விருந்திடுபுன் | | மூர னெடுவெண் ணிலவெறிப்ப |
| மகரக் கருங்கட் செங்கனிவாய் | | மடமான் கன்று வருகவே | | மலயத் துவசன் பெற்றபெரு | | |
62. | தொடுக்கும் கடவுட் பழம்பாடற் | | றொடையின் பயனே நறைபழுத்த | | துறைத்தீந் தமிழி னொழுகுநறுஞ் | | சுவையே யகத்தைக் கிழங்கையகழ்ந் |
| தெடுக்குந் தொழும்ப ருளக்கோயிற் | | கேற்றும் விளக்கே வளர்சிமய | | இமயப் பொருப்பில் விளையாடும் | | இளமென் பிடியே யெறிதரங்கம் |
(1-2) புடை - பக்கத்தில். இரட்டும் - மாறி வீசும். சிறு கால் - மெல்லிய காற்று. ஒசிந்து - தளர்ந்து. குடிவாங்க - வேற்றிடம் பார்க்க. மருங்குல் சிறு காற்றுக்கு ஒசிதல்; “ஈக்காற்றுக் காற்றா விடை” (தனிப்.)
(3) முகரம் - ஒலி. முளரிக்கொடி; திருமகள். கலைக்கொடி - கலைமகள். முருந்து - மயிலிறகின் அடிக்குருத்து. முறுவல் - பல். புன்மூரல் - புன்னகை.
(4) மகரக் கருங்கண்: 19. (முடிபு.) நறையும் புகையும் மடுப்ப, மருங்குல் ஒசிந்து குடிவாங்க, முறுவல் நிலவெறிப்ப வருக வென்க.
62. (அடி, 1) கடவுட் பழம் பாடல் - வேதம் (1;1, 44, 430.) நறை-தேன். துறைத் தீந்தமிழ் - அகமும் புறமுமாகிய துறைகளையுடைய இனிய தமிழ். அகந்தை - ஆணவம். (2) தொழும்பர் அடியார். “தொண்டர்மானத்த் தடமலர்ப் பொற்கோயில் குடிகொண்ட மாணிக்கவல்லி” என்றார் முன்னும் (55). சிமயம்-சிகரம். பொருப்பென்றதற்கேறபப்பிடி என்றார்.
|