நம்பியாரூரர் நாயனாரைத் தூது விட்டமெய்ம்மை வருமாறு:
| "தீதுகொள் வினைக்கு வாரோம் |
| செஞ்சடைக் கூத்தர் தம்மைக் |
| காதுகொள் குழைகள் வீசும் |
| கதிர்நில விருள்கால் சீப்ப |
| மாதுகொள் புலவ நீக்க |
| மனையிடை இருகால் செல்லத் |
| தூதுகொள் பவராம் நம்மைத் |
| தொழும்புகொண் டுரிமை கொள்வார்." |
| - 12 - ஆனாயர் - 42. |
நாவரசர் பெருமானார்க்கு அப்பர் என்னும் பொயருண்மை வருமாறு: