நானென்னும் ஓரகந்தை எவர்க்கும் வந்து | நலிந்தவுடன் சகமாயை நானா வாகித் | தான்வந்து தொடருமித்தால் வளருந் துன்பச் | சாகரத்தின் பெருமைஎவர் சாற்ற வல்லார் | ஊனென்றும் உடலென்றுங் கரண மென்றும் | உள்ளென்றும் புறமென்றும் ஒழியா நின்ற | வானென்றுங் காலென்றுந் தீநீ ரென்றும் | மண்ணென்றும் மலையென்றும் வனம தென்றும். |