- தான்மாள | 42.வெற்றிக் கடுந்தூதர் வேகத் துடன்வந்து | பற்றித்தம் வெங்குருவின் பாற்காட்ட-இற்றைக்கும் | இல்லையோ பாவி பிறவாமை என்றெடுத்து | நல்லதோர் இன்சொல் நடுவாகச்-சொல்லியிவர் | செய்திக்குத் தக்க செயலுறுத்து வீர்என்று | வெய்துற் றுரைக்க விடைகொண்டு-மையல் தருஞ் | 45.செக்கி னிடைத்திரித்துந் தீவாயி லிட்டெரித்துந் | தக்கநெருப் புத்தூண் தழுவுவித்தும்-மிக்கோங்கு | நாராசங் காய்ச்சிச் செவிமடுத்தும் நாஅரிந்தும் | ஈராஉன் ஊனைத்தின்னன்றடித்தும்-பேராமல் | அங்காழ்நரகத் தழுத்துவித்தும் பின்னுந்தம் | வெங்கோபம் மாறாத வேட்கையராய்-இங்கொருநாள் | எண்ணிமுதற் காணாத இன்னற் கடுநரகம் | பன்னெடுநாட் செல்லும் பணிகொண்டு" | - போற்றிப்பஃறொடை. |