அன
|
மீனட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் வரலாறு |
67 |
அன்னவன்பேர்
மீனாட்சி சுந்தரநா
வலவன்என ஆய்ந்தோர்
யாரும்
பன்னுபுகழ் பூதலமும்
மீதலமும்
பாதலமும் பரவ
நின்றோன்
- திருவாவடுதுறை ஆறுமுக சுவாமிகள்.
பெற்றாருள் நின்னைப்பெற்
றார்போல்பெற்
றார்களும் பேண்பிறப்பை
உற்றாருள் நின்தனைப்
போலஉற்
றார்களும் உன்அருளை
நற்றா ரணியுள்
எனைப்போல்பெற்
றார்களும் நாடுறினும்
மற்றாற்முற்
றோர்தரும் மீனாட்சி
சுந்தர மாமணியே
- தியாகராய செட்டியார்
சிரபுரக்கோன் மீனாட்சி சுந்தரவேள்
தன்பெயரின்
சீர்மைக் கேற்ப
வரனுறுநல் பிரபந்த
விடயத்தும்
உயர்ந்தெல்லாம்
வல்லோன் ஆனான்
தரைமிகுநல் காவைஅகி
லாண்டவல்லி
மேல்பிள்ளைத்
தமிழைச் செய்தல்
ஒருபெருமை யோஅவற்குத்
தேவிபரம்
ஆதலினால்
உயர்ந்த தாமே
- மழவை மகாலிங்கையர்
நலம்விளக்கும்
மீனாட்சி சுந்தரமால்
ஒருகோவை நவின்றான்
சண்பைத்
தலம்விளக்க அவற்குநாம்
புரிகைம்மா
றெவன் அழியாத்
தனமே கங்கா
குலம்விளக்கும்
கற்பகமே குருமணியே
திருவணியே குணக்குன்
றேஇந்
நிலம்விளக்கும்
தினகரனே என அவனை
வாழ்த்திடுவாய்
நிதமும் நெஞ்சே
- குளத்தூர். வேதநாயகம் பிள்ளை
கந்தவே ளோஅலது
கலைமகளோ
இவ்வுருக்கொண்
டாய்காண் நின்னை
அந்தநாட்
டவரும்இருந்து புலவோருக்
கரசுசெய்ய அன்பால்
பெற்ற
|