33 IV. இந்நாடகத்துள் வந்துள்ள உவமங்கள் பாயிரம் தரு 3 பித்துச் சொலவைப் போலே விருத்தம்5 மணியாம் பருக்கை போடக் களிப்பான சமுத்திரம்போல ” 6 பகீரதன் செய்த தர்பணம்போல தரு 5 கருடன் பறக்க ஒருகொசுவும் பறந்தாற்போல பூவோடே கூடியநாரும் மணம்பெற்றது போல பாலையும் சோற்றையும் குழந்தைகள் பாச்சி சோச்சி என்னும் படியாலே பாலகாண்டம் தோடயம் கருமணியே நிகராகும் ராமன் தரு 2 கள்ளியானது நெடுக வளர்ந்தால் காயுண்டோ கனியுண்டோ ஆது போல நெடுநாள் உண்டஎச்சிலை உண்ணும் பிச்சர்போல ” 3 ஆலைக்கரும்பு போல செக்குள் அகப்பட்ட எள்ளுப் போலே - புலிபோலும் ” 9 வடவாக்கினியைப் போல விருத்தம்11 மலைபோல் விழுந்தான் தரு 10 ராவணன் வெற்றிக்கொடி விழுந்தாற்போல ” 12 பண்ணிப்பதித்தாற் போல இரு ஸ்தனமும் ” 14 கத்திப்பிடி (போல) யிடையாள் சானகி ” 15 பச்சைப் பசுங்கிளி மேகம்போல் ஆர்க்க துந்துமி பேரிசத்த மேகம்போல் ஆர்க்க முற்றிய கடல்மேலே புகுந்தமற்றொரு கடல் போல திபதை 1 ஆடக லோகத்தமுதை ஈக்கள் மொய்த்துக் கொண்டது போல கோடைதனிலே தண்ணீர் ஓடைகண்ட மான்கள் போலே பெருத்த மலை போல்வில் தரு 16 தாராகணத்தில் சந்திரனை நேர |