34 தேமாந் தளிர்போல எங்கும் மின்ன அமுர்தம் கண்ட இந்திரன் போல வாரீச மலரை விரித்துக்காட்டும் சூரியன் போல ” 17 அனேக கோடி மன்மதனே நிகராக அமுர்த கிரணச் சந்திரன் போல பச்சை மேகம் போலே காந்திவிளங்கும் விருத்தம் 20 திரைகடல் போல் மிகப்பொங்கி திபதை 2 வாசவனுடனே அளகேசன் போல விருத்தம் 23 மலைபோலே முனிபரசுராமன் ” 24 மின்னனைய சீதை அயோத்தியாகாண்டம் திபதை 1 இனமான கோகிலம் போல் சுதிபிடிப்பார் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டாற் போல கொட்டிய பஞ்சுபோல் உடம்பெல்லாம் தளர்ந்து சணைபோலே நரைத்துத் திரங்கிய தோலி தரு 4 பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல திபதை 2 இலவு காத்த கிளிபோல திபதை 3 உள்ளங்கை நெல்லிக்கனி போல மருவும் மலரும் போல் பாலும் நீரும் போல கருவிழி மலர் போலக் கரிசனம் ஆனை இருந்து கொண்டு ஆண்ட இடத்தில் பூனை இருந்து புலம்புதல் போல விருத்தம் 8 கூற்றுவன் போல் கைகேயி தரு 5 குழிப்பயிரை எடுத்துக் கூரைமேல் ஏறவிட்டு வழுவானைகளை மாற்றி வளர்க்கின்றது போல விருத்தம் 10 கன்றைத் தேடி வெப்புற்ற பசுப் போல தரு 7 குருடன் ராச முழி முழிக்கிறாப் போல இரவின் பனி போல |