46 புத்திரர்க்கெல்லாம் தாயைப்போல் வசியமாக விரு 121 மிடியனுக்குக் கனகமலை கிடைத்தாற்போல தயவுள தாய்முகம் காணும் பசலைபோல தரு 99 ஈடுள்ளபுவிக்குக் கண்ணாடிபோல பழமொழிகளும் மரபுரைகளும் பாயிரம் தரு 5 பெருவெள்ளம் பாயும் கடலிலே வாய்க்காலும் பாயும் அரைச் சொல் அம்பலம் ஏறினால் மெள்ள மெள்ள அரைச் சொல்லும்முழுச்சொல்லாகும் பாலகாண்டம் தரு 2 பிள்ளைக்கனி ” 3 கிளியை வளர்த்துப் பூனைகிட்டக் கொடுக்கலாமோ ” 7 காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ ” 8 உப்புநீர் மேகம் சேர்ந்தால் பிரவாகம் முளைப்பாரைப் புதைப்பாருண்டோ ” 9 கண்ணிற் கண்டது கோடிகாணாதது அனந்தங்கோடி ஆயிரம் குணம் ஒருலோப குணத்தால் தட்டும் பெண்ணென்றால் பேயும் இரங்கும் ” 13 மலை போலவந்தது பனிபோலப் போச்சு அயோத்தியாகாண்டம் தரு 1 வாழையடி வாழை என திபதை 2 கண்கள் உள்ளபோதல்லோ கண்காட்சி பண்ணிய பயிரில் அல்லோ புண்ணியம் தெரியும் ஓடம்விட்ட ஆறும் அடிசுடும் ஊருக்கோ பால்வார்த்துண்பது உடலுக்கோபால் வார்த்துண்பது |