49

விருத்தம் 11   கோவமுள்ள இடத்திலே சந்தோஷமுண்டு

தரு 5       பொங்கியும் பால்புறம் போகலாது என்றோ
முட்ட நனைந்தார்க்கு ஈரமில்லை

” 9         கைப்பொருட்கு ஏன் கண்ணாடி

” 10         ஏறாவார்த்தை வசையோ டொக்கும்

” 11         சுருபத்தைத் தெரியாமல் நரகத்தில் முழுகாதே
கொல்ல வரும்யானை முன்னே கல்லுவிட்டு எறியாதே

” 13         உண்ணாமல் தின்னாமல் ஊரம் பலமானேன்

” 15         இருந்தல்லோ படுக்க வேணும்
துள்ளிச் சமுத்திரம் பொங்கினால் கொள்ளுமோ கிணறு
                                         அனேகம்
மெள்ள இருந்து பகை தள்ளுவதல்லவோ விவேகம்

திபதை 10    வெறுத்ததெல்லாம் பாலென்று எண்ணி எடுத்தேனே
வீட்டு விளக்கை வெட்டவெளியில் விடுத்தேனே
சிறகு பறிகொடுத்த பறவையாகினேன்

” 11         ஒருசிற்றாள் எட்டாளுக்குச் சரியல்லவோ
பதறாத காரியம் சிதறாது
 

கிஷ்கிந்தாகாண்டம்

திபதை 2     பொன்மான் செத்த இடம் புல்லுமுளைச்சுப் போச்சு

” 4         சுவையுள்ள கரும்பில் வெறும் பூவானேன்

” 5         ஆனைக்கும் அடிசருக்கும்

தரு 7       காலந்தெரிந்த பெரியோர்களைத் தள்ளாதே
கால் போகாத இடத்திலே தலையிட்டுக் கொள்ளாதே
செங்ககோல் கோணினால் எங்கும் கோணும்

” 8         ஆடுகடிக்கும் என்று (உறி) ஏறிக்கலங்குமோ நாடு
இருந்தல்லோ படுக்க வேணும்

” 9         தண்ணீரும் முக்கால் பிழைபொறுக்கும்