50

திபதை 8     வெண்ணெய் இருக்க நெய் தேடுவாயோ
விளக்கிருக்கத் தீத்தேடுவாயோ
காதுக்கிடுவது முகத்துக்கழகு 

சுந்தரகாண்டம்

விருத்தம் 5   தீரா நெஞ்சுக்குத் தெய்வமே துணை

திபதை 3     அந்துஊதும் நெல்லானேன்

தரு 11       பெண்களுக்கெல்லாம் பேதைமை என்பது விடாது

தரு 20      கைக்குள் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் ஏன் வீழ்கிறாய்

தரு 21       புலிபசித்தாலும் புல்லைத்தின்னுமோ

திபதை       என்வயிற்றிற் பாலைவார்ப்பானோ

யுத்தகாண்டம்

திபதை 1     குரங்கும் கொசுவும் பகையோ நமக்கு

தரு 1        சூத்திலடிக்கவே (வாயில்) பல்லுபோச்சு தென்னும் சொல்லைப் போல

” 3         எலியைக் கண்டுபூனை ஏங்கியிருக்குமோ
நரிவாலைக் கொண்டோ கடலாழம் பார்ப்பது
கொல்லத் தெருவிலே ஊசிவிற்றால் விலைபோமோ
குப்பைக்கீரை கிளைத்து கப்பும் கவடுமாகக் கொழுத்தாலும்
கப்பலுக்குப் பொருத்தப்பாய்மரமாமோ
அருகே கள்ளனுமாகி விளக்கும் பிடித்தாற் போல

” 8         கேடுவரும் பின்னை மதிகெட்டுவரும் முன்னே

” 13         சிறியோர் செய்தபிழையைப் பெரியோர் பொறுத்தல் கடன்

” 16         வெள்ளம் வருமுன்னே அணைகோலிக் கொள்ளவேணும்

விருத்தம் 18  விடியுமட்டும் மழைபெய்தாலும் ஓட்டாங்கிச்சில் கரைவதுண்டோ