50 திபதை 8 வெண்ணெய் இருக்க நெய் தேடுவாயோ விளக்கிருக்கத் தீத்தேடுவாயோ காதுக்கிடுவது முகத்துக்கழகு சுந்தரகாண்டம் விருத்தம் 5 தீரா நெஞ்சுக்குத் தெய்வமே துணை திபதை 3 அந்துஊதும் நெல்லானேன் தரு 11 பெண்களுக்கெல்லாம் பேதைமை என்பது விடாது தரு 20 கைக்குள் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் ஏன் வீழ்கிறாய் தரு 21 புலிபசித்தாலும் புல்லைத்தின்னுமோ திபதை என்வயிற்றிற் பாலைவார்ப்பானோ யுத்தகாண்டம் திபதை 1 குரங்கும் கொசுவும் பகையோ நமக்கு தரு 1 சூத்திலடிக்கவே (வாயில்) பல்லுபோச்சு தென்னும் சொல்லைப் போல ” 3 எலியைக் கண்டுபூனை ஏங்கியிருக்குமோ நரிவாலைக் கொண்டோ கடலாழம் பார்ப்பது கொல்லத் தெருவிலே ஊசிவிற்றால் விலைபோமோ குப்பைக்கீரை கிளைத்து கப்பும் கவடுமாகக் கொழுத்தாலும் கப்பலுக்குப் பொருத்தப்பாய்மரமாமோ அருகே கள்ளனுமாகி விளக்கும் பிடித்தாற் போல ” 8 கேடுவரும் பின்னை மதிகெட்டுவரும் முன்னே ” 13 சிறியோர் செய்தபிழையைப் பெரியோர் பொறுத்தல் கடன் ” 16 வெள்ளம் வருமுன்னே அணைகோலிக் கொள்ளவேணும் விருத்தம் 18 விடியுமட்டும் மழைபெய்தாலும் ஓட்டாங்கிச்சில் கரைவதுண்டோ |