51 தரு 17 சிறுமுள்ளுக் குத்தினால் அது கொண்டுமலை நோகுமோ உழக்கிலே கிழக்கும் மேற்கும் காட்டி உறுக்கிறாய் உடற்குள்ளே நாவழிக்கிறாய் விரல் உரலானால் உரல் எப்படி யாகும் திபதை 2 கோவம் வந்தாலும் தன்னையறியாச் சன்னதமுமுண்டோ தரு 21 தேடிப்போன மருந்து காலில் அகப்பட்டது (போல) செய்வார்க்குச் செய்வது செத்தபிறகோ விருத்தம் 25 எள்ளும் கரும்பும் நசுக்கி உண்டாற்பலன் தரு 23 நாய்தரக் கொள்ளுமோ சிங்கமும் பட்டம் ஒதி பருத்தாலென்ன தூணாகுமோ ” 17 மின்மினிப் பூச்சி வெளிச்சத்திற்கு இருள்போமோ எலி வேட்டைக்குத் தவிலடியா ” 31 அமுதம் உண்கிற வாயால் விஷம் உண்பார்களோ ” 32 கடலிலே பெருங்காயம் கரைத்தாலுண்டோ சாதகம் ” 39 சந்திரனைப் பார்த்து நாய்குலைத்தால் என்ன அதின்மகிமை கோணுமோ மந்திரத்தால் மாங்காய் விழுமோடா? மழைக்கோ குடை இடிக்கோ குடை? ” 41 தீட்டின மரத்திலே கூர்பார்த்தான் என்பாரோ திபதை 8 ரணசுக்கிரன் புறப்பட்ட கண்ணிலே இண்டைமுள்ளுத் தைத்ததைப் போல தரு 45 செல்வம் சொல்லுக்கு அஞ்சுமோ திபதை 9 சோற்றிலே கல்லுப்பொறுக்க அறியேன் முகவனைக்குக்கல் எடுப்பேன் என்றசொல்லையோ நான் எடுத்தேன் தரு 47 செப்பிலும் இல்லை பந்திலும் இல்லை உன்செயல் திபதை 10 கைக்கெட்டினது வாய்க் கெட்டாமல் ஏர்பிடித்தவன் என்ன செய்வான் பானை பிடித்தவள் பாக்கியம் காட்டில்எரித்தநிலா - கானலில் மழையாச்சே |