52 தரு 48 உள்ளங்கையிலே முடிக்கிறேன்பார் ஒன்பது கொண்டை குளப்படி கண்டு திரைகடல் ஏங்குமோ ” 50 கரும்புக்கு உழுதபுழுதி காய்ச்சின பாலுக்குச் சர்க்கரை ஆமோ ” 51 முன்னாள் சண்டை ஒருபாக்கும் இந்நாள் சண்டை ஒரு தோப்புமாகும் ” 54 விழலுக்கு இறைத்த நீராச்சே ” 55 தலைக்குமேல் ஓடினவெள்ளம் சாண்ஓடினாலென்ன முழம் ஓடினாலென்ன ” 57 நெருப்பைப் புழுபற்றுமோ ” 61 நீருள்ள மட்டுமே மீன்துள்ளும் ” 62 நாய்க்கு முழுத்தோல் பொறுக்குமோ அடங்காப் பாம்பிற்கு ராசா மூங்கில் தடியாம் ” 63 தம்பி பிறக்கத் தறை மட்டமாச்சு என்பதுபோல ” 67 பெண்ணாலே கெட்டகுடியாப் பண்ணிவிட்டானே ” 68 முட்டாளும்கூட உன்னைச் சட்டை செய்வானோ முடுக்கில் இருந்து கொண்டு துடிக்கிறாய் பிடித்த கத்தியை உறையில் அடக்கவேணும் பெண்மேற் கத்தி எடுத்த மன்னவர் எங்குமில்லை ” 69 காலிலே சுற்றிய பாம்பு கடித்தாலொழியப் போமோ ” 70 பனிப்பெருக்கிலே கப்பலோட்ட நினைக்கிறாய் குரங்குப் பிடியே பிடிக்கிறாய் ” 71 படைக்குப் பயந்து செடிக்குள்ளே பதுங்கிறீர் பிராணன் போனாலென்ன மானம் போகலாமோ திபதை 14 கள்ளனுக்குக் கூவென்றவன் மேல்பகை போலே துள்ளின மாடு பொதிசுமக்கும் ” 15 சீதை பிறக்க லங்கை அழிந்துபோம் தரு 84 பாலும் பதக்கு மோரும் பதக்கு என்று எண்ணலாமோ |