54

பரதன் சுட்டிக் கூறும் நரக கதிகள்

அயோத்தியா காண்டம் தரு - 14

ஓரிபோல் பெரியோரை வைதவன்                எய்தும் நரகம்
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவன்               ”
ஐமிட்டுண்ணாதவன்                                ”
குடிகெடுத்தவன்                                   ”
அபவாதம் சொன்னவன்                            ”
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன்         ”
செய்ந்நன்றி மறந்தவன் - விடுத்தவன்                 ”
நன்றி செய்தாருக்குத் தீங்கிழைத்தவன்                 ”
பிரம்ம காதகன்                                   ”
நன்மை செய்பவரைத் தடைசெய்தவன்                 ”
கொலை பாதகன்                                  ”
ஐயம்தீர்த்து நெஞ்சை உறந்தவன்                     ”
அயலார் உடைமைக்குப் பேயாய்ப் பறந்தவன்           ”
கையடித்துக் கொண்டு ஆளை மறந்தவன்               ”
கன்றுக்குப் பாலை விடாமற் கறந்தவன்                 ”
தீர்த்தக்கரையில் பாவம் செய்தவன்                    ”
கடுங்கோபம் செய்பவன்                             ”
பொதுசனத் துரோகம் செய்தவன்                      ”
செபதப விரத ஈனன்                                ”
பரஸ்திரி சன அனுபோகி                            ”
பூர்த்தியாய மதுபாணி                               ”
அஞ்ஞானி, அவிவேகி                              ”
பூமிச் சுமையாய் வந்த புகழிலாத தேகி                 ”
வார்த்தையால் புரட்டும் படுகோளன்                   ”
வழக்கழிவு சொல்லும் அசட்டாளன்                    ”
தூர்த்த விர்த்தி விடாமிண்டாளன்                     ”
சோற்றிலே நஞ்சிடும் சண்டாளன்                     ”