79

சங்கன்ஒய்      யாரன் - பலங்கொள்ளது
    ரங்கதளவில்          வீரன் - நினைவிஷ்ட

அத்துவிதன்பரி சுத்தன் எவர்க்கும்
அனைக்கு நிகர்த்த மனத்தன் அனைத்துல

     காதிபன் கனக சோதிமுடிபனை தூயன்
     வேதமும் துதிசெய் மாதவனைநினை நேயன்        (அரு)

3.   தலத்தினில் உயர்ந்தநன் நலத்தை உற்றிடுங்கங்கா
     குலத்தினில் அவதரித்து சுலட்சணம் உற்றமிகு

          சத்வகுணவி     லாசன் - முத்து பூபன்த
          வத்தில் உதித்த  பாலன் - மாதர்மகிழ்வி
          சித்திர இங்கித   லோலன் - செல்வம் நிறைந்த
          நித்திய மங்கள  சீலன் - மனதில் என்றும்

    நிர்ப்பயம் உற்றிடு சற்சனர் மிக்கவி
    யப்பின் உரைத்து மதிக்கும் அருட்கடல்

     நீடு மேருவென் நாடுபுய சுந்தரன்
         ஈடிலாத புகழ் கூடிய சுதந்தரன்              (அரு)

-----

உதவிச் சிறப்பு

இஃது மண்ணாடி

வெங்கட சுப்பிராயபிள்ளை பேரில்

கியால் மெட்டு

தரு

பைரவிராகம்                             அடதாளசாப்பு 

பல்லவி

     இப்போதே அழைத்துவா போடி - சேடி - நீபோய்
 

சரணங்கள்

ஒப்பில் வீரா சாமிசெய்த         வப்பயன் எல்லாம் உருக்கொ
டிப்புவியில் வந்ததெனும்         சுப்பிராய மகிபனை         (இப்)
ஆவலுடன் பாடிவரும்          பாவலர்க்கருள் கரனை
மாவலமை உடையோனை       கோவைசிய சிகாமணியை    (இப்)