79 சங்கன்ஒய் யாரன் - பலங்கொள்ளது ரங்கதளவில் வீரன் - நினைவிஷ்ட அத்துவிதன்பரி சுத்தன் எவர்க்கும் அனைக்கு நிகர்த்த மனத்தன் அனைத்துல காதிபன் கனக சோதிமுடிபனை தூயன் வேதமும் துதிசெய் மாதவனைநினை நேயன் (அரு) 3. தலத்தினில் உயர்ந்தநன் நலத்தை உற்றிடுங்கங்கா குலத்தினில் அவதரித்து சுலட்சணம் உற்றமிகு சத்வகுணவி லாசன் - முத்து பூபன்த வத்தில் உதித்த பாலன் - மாதர்மகிழ்வி சித்திர இங்கித லோலன் - செல்வம் நிறைந்த நித்திய மங்கள சீலன் - மனதில் என்றும் நிர்ப்பயம் உற்றிடு சற்சனர் மிக்கவி யப்பின் உரைத்து மதிக்கும் அருட்கடல் நீடு மேருவென் நாடுபுய சுந்தரன் ஈடிலாத புகழ் கூடிய சுதந்தரன் (அரு) ----- உதவிச் சிறப்பு இஃது மண்ணாடி வெங்கட சுப்பிராயபிள்ளை பேரில் கியால் மெட்டு தரு பைரவிராகம் அடதாளசாப்பு பல்லவி இப்போதே அழைத்துவா போடி - சேடி - நீபோய் சரணங்கள் ஒப்பில் வீரா சாமிசெய்த வப்பயன் எல்லாம் உருக்கொ டிப்புவியில் வந்ததெனும் சுப்பிராய மகிபனை (இப்) ஆவலுடன் பாடிவரும் பாவலர்க்கருள் கரனை மாவலமை உடையோனை கோவைசிய சிகாமணியை (இப்) |