82 மகிழச்செய்தே பல்லவராயன் திருமொழியில் வாழ்ந்திருக்கின்றான் நீபார் தெரிந்து - இன்னமும் சொல்வேன் ஒழிவில்லாமல் உலகோருக் களித்துச் சொர்ணம் ஓங்குகவி பெற்றாரே உலகில் பிரபுக்கள் முன்னம் உடல்பொருள்கள் எவையும் நிலையிலே பின்னம் உறுதியிதுவேறு துதியிலே இன்னம் (செய்) நவமன்மதனைப் போல்உருவம் இருந்தென் சௌபாக்கியம் நலமிருந்தென் என்றுள்ளம் வைத்தாய் - பாடும் நாவலமைவுடைய பாவலர்க் களித்துப்பா நாம்கொள்வோம் என்றானந்தம் உற்றாய் - இந்தப் புவியில் இப்படிச் செய்தே கவிகள் பெற்றார் என்றுன்தன் புத்தியினாலும் ஆலோ சித்தாய் நீயும் புகழ்பெற எங்கள்மனம் மகிழ்வுறச் செய்தெங்களால் புத்தமதம் போலக்கவி பெற்றாய் - இனிஓர் கவியில்லா மானிடர்இப் புவிமேல் இருந்து மின்ன தன்கனக வஸ்துவாகனம் அனுபோகித் தென்ன ததியினில் உதவிசெய் பவர்களில் உன்ன தானே இனிஎவர்கள் எவரினும்புகழ் துன்ன (செய்) |