99 நொந்த பேர்பொருளைக் கொண்ட தோஷமும் நோன்புகளை நடுவில் விண்ட தோஷமும் வந்தபேர் பசிக்க உண்ட தோஷமும் மடிநழுவும் பெண்களைக் கண்ட தோஷமும் - இந்த” (யுத்தகாண்டம்-தரு-87) வழியெதுகைச் சிறப்பு:- “பட்டபாடு கேளாய் - பணைத்தோளாய் - பிடித்த வாளாய் குட்டிமனிதன் தன்னை கட்டியிழுக்கப் பின்னை பெட்டிப் பாம்புபோலே சுட்டி அண்ணனாலே” (ஆரண்யகாண்டம் - தரு-6) “எட்டுநாளையில் பாருமம்மா இராவணப் பேரும்இவன் ஊரும் ........................................................................ முட்டர்கள் துட்டர்கள் கெட்டபலிட்டர்கள் இட்டிடு கட்டுகள் ஒட்டுகள் கெட்டபின் நெட்டுள பட்டின மட்டியரக்கியர் கட்டிய பொட்டுகள் தொட்டறு பட்டிடும் - எட்டு” (சுந்தரகாண்டம் - தரு - 12) “நாயகன்சொல் மறந்தாய் - அண்ணாவென்று பேயனைப் போல் பறந்தாய் தாயரையும் துறந்தாய் - பழிபோட நீயிதற் கோபிறந்தாய் சேயின் முகம்பார்க்கும் தாயின்முகம் போலே காயும் புழுவுக்குச் சாயும் நிழல்போலே தீயும் பயிருக்குப் பேயும் மழைபோலே மாயன் கஜேந்திரனுக் காய்வந்ததுபோலே” (யுத்தகாண்டம் தரு-92) முரண் தொடைச்சிறப்பு:- ஆனைகட்ட சங்கலி தானெடுத்துக் கொடுத்தாற்போல் ஏனெதிர்த்துக் கொண்டாரென்னை இவரைப் பொடிபொடியா இடியேனோ வரவொட்டாமல் அடியேனோ வந்தமன்னரைப் பிடியேனோ என்சொல் முடியேனோ அயோத்-தரு |