மாமலர்க் கன்னி மலர்ந்திட வண்டுகள் வந்து புடைசூழ ‘மாமன் மகள்இவள்” என்று வளர்மதி மாலை எடுத்தேக, காமர் தடத்தில் மலர்ந்திடும் அல்லிகள் காதல் மொழிகூறக், கோமள வல்லி வசந்த மனோகரி கொஞ்சிட வந்தாளே!
‘கலைமகள்’ - 1956