ஊசி போன்ற முள்ளிலே உயர்ந்த ரோஜா மலருதே. வீசி நல்ல மணத்தினை விரும்பி அணியச் செய்யுதே! மோச மான இடத்திலும் மிகவும் நல்ல பொருளுண்டு யோசிக் காமல் எவரையும் ஏள னம்நீ செய்வதேன்?