பக்கம் எண் :

130மலரும் உள்ளம்

வேண்டாம் இந்த சம்பந்தம்.
வெட்கக் கேடு ! போய்வாரோம்”
என்றே பெண்ணின் தாயாரும்
ஏளன மாகக் கூறியபின்

அருமைப் பெண்ணைத் தன்னுடனே
அழைத்துக் கொண்டு போனாளாம்.

*
வகைவகை யான சாப்பாடு
வயிறு முட்டத் தின்றிடலாம்

என்றே எண்ணி வந்தவரும்
ஏமாற் றத்துடன் திரும்பினராம் !