பக்கம் எண் :

மலரும் உள்ளம்139

என்று கூறிக் கழுத்திலே
இருந்த கட்ட விழ்த்தனன்.

காட்டை நோக்கி மகிழ்வுடன்
காற்றைப் போல ஓடிடும்,

மானைக் கண்டு அவனுமே 
மகிழ்ச்சி கொள்ளலாயினன்!