பக்கம் எண் :

156மலரும் உள்ளம்

பார்க்கும் போது ஒன்றுபோல் 
பட்ட துன்றன் கண்களில் 

சிறிது நேரம் சென்றதும்
சேர்க்கை விலகிப் போனதே!

இதுதான் எனது மந்திரம்
இல்லை வேறு தந்திரம்!”