பக்கம் எண் :

மலரும் உள்ளம்165

மூவரும் சண்டை போட்டார்கள்.
    முடிவே இல்லை, ஆதலினால்
மூவரும் சேர்ந்து என்றனுக்கு
    முப்பெயர் இட்டு அழைத்தார்கள்.

அம்மா வுக்கு, சம்பந்தம்.
    அப்பா வுக்குச் செல்லப்பன்.
பாட்டிக் கோநான் பரமசிவன்.
    பள்ளியில் இனிமேல் எப்பெயரோ?