“தின்னத் தின்னப் பழங்களைத் திருப்தி யோடு தருகிறேன். என்னை ஒங்கி அடிப்பதேன்? எனது தோலை உரிப்பதேன்?
நன்மை செய்த என்னைநீ நன்றி கெட்டு வதைப்பதேன்?” என்றே அந்த மாமரம் எண்ணி ஏங்க லானதே!