உண்மை உரைத்தேன்; ஆனாலும் என்னை நம்பா திருந்ததுஏன்?
கவனக் குறைவே இத்தனைக்கும் காரணம் என்பதை நன்குணர்ந்தேன். "சத்தியம் பேசும் மனிதனுக்குத் தகுந்த கவனமும் வேண்டு"மென காந்தித் தாத்தா சொன்னமொழி காதில் ஒலித்தது, அச்சமயம்.