பக்கம் எண் :

46மலரும் உள்ளம்

துஷ்டத் தனங்கள் மிக்கதுவாம்.
       சும்மா இருக்கத் தெரியாதாம்.
கஷ்டம் விளைவிப்பதே, ஆனாலும்,
       கல்லால் அடித்திட லாமோசொல் ?