வெண்ணி லாவும் வந்தங்கே விளையாட் டதனைக் கண்டிடவே எண்ணி மேலே நிற்பதனால் இப்போ தேநான் சென்றிடுவேன். ஆடல், பாடல் செய்திடுவோம். அதனால் நன்மை பெற்றிடுவோம். தேட வேண்டாம் என்னையுமே, சீக்கிர மாக வந்திடுவேன்!