பக்கம் எண் :

மலரும் உள்ளம்93

தமிழை வளர்த்திடப் பாடுபட்டார்.
       தாய்மொழி ஆசையை ஊட்டிவிட்டார்.
அமுதாம் அவரது வார்த்தைகளை
       அறிந்து செயலிலே காட்டிடுவோம்.