தனிப்
பாடல்கள் : பொதுமைப் பாடல்கள்
|
பல்வகைப் பாடல்கள்
|
வள்ளிப் பாட்டு (2)
|
ராகம் -- கரஹரப்பிரியை
[தாளம்
-- ஆதி]
|
பல்லவி
|
உனையே மயல் கொண்டேன், -- வள்ளீ!
உவமையில் அரியாய், உயிரினும் இனியாய்! |
|
எனையாள்வாய், வள்ளீ, வள்ளீ!
இளமயிலே, என் இதய மலர்வாழ்வே,
கனியே, சுவையுறு தேனே,
கலவியி லேஅமு தனையாய்! -- கலவியிலே
தனியே - ஞான விழியாய்! நிலவினில்
நினைமருவி, வள்ளீ, வள்ளீ!
நீயாகிட வே வந்தேன். |
|
|
|