பக்கம் எண் :

446கவிமணியின் கவிதைகள்

Untitled Document

பா.பே (தே.வி.கீ)
வரி 1 வெந்தழல் நீராடும் - வெந்தழல் நீராமால்

(124-133) திருவள்ளுவர்

124 பா.பே. (கை.எ.பி.)
வரி 3 நேர் வழியை - நல்வழியை

134-138 திருக்குள்

     இப்பாடல்கள் மலேஷிய நாட்டு வள்ளுவர் நினைவு மலரில் 1947-
48 அளவில் வந்தவை. இவை சிறு பிரசுரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.


134 பா.பே. (சி.பி)
மக்களுக்கு மாநிலத்தில் - மக்களுக்கு வாய்த்த நல்ல
சிக்கலறக் காட்டி நலம் - சிக்கறவே போதனைகள்
செந்தமிழ்ச் செல்வ - செந்தமிழ்த் தெய்வ
சிந்தனை செய்வாய் - சிந்தனை நீ செய்வாய்

61-184 அமரகவி


     161 - எட்டயபுரம் பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது‘கல்கி’
இதழில் (12-10-1947) வந்த பாடல்.

பா.பே : (கை.எ.பி)
வரி 4 பாரதியார் - பாரதியின்

     162-184 பாமரன்   ஒருவன் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில்
ஈடுபாடு கொண்டு பாடுவது போன்ற    அமைப்பை உடையவை. இவை
எல்லாமே ஆரம்பகாலக் ‘கலைமகளில்’ வந்தவை (1948)

185-190 கடல்

     கற்களும் பாறைகளும்            அடர்ந்த கடற்கரையில், கடல்
கொந்தளிப்பாய்          இருக்கும் தருணத்தில், மணலில் விளையாடிக்
கொண்டிருந்த குழந்தை கடலை நோக்கிக் கூறியது. ‘லக்ஷ்மி’; மாத இதழ் 1924 மே.

240-248 கடிகாரம்

     கடிகாரம் வாங்கித் தரும்படி        கேட்டுக் கொண்ட மகளிடம், ஏழையான ஒரு தாய் ‘மகளே நேரத்தை  அறிவதற்கு இயற்கையிலேயே
அநேக        விஷயங்களிருக்க நமக்கு வேறு கடிகாரம் வேண்டுமோ’
எனக்கூறுகிறாள். ‘லக்ஷ்மி’; மாத இதழ்; 1924; ஜனவரி.