| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 457 |
Untitled Document
1014 வரி 3-4 அன்பு செய்..... இசை அன்புடைய ராகிநின் றண்ணா மலைமன் மேல் இன்புடைய வாழ்வா ரெவர். - இன்புடையவ ருண்டோ இசை} 1018 வரி 3-4 ஒரு ஜாதி ...... நிகழ்த்துவிரே தேரும் நகரத் தன வணிகர் திலக மாக இப்புவியில் பேரும் சீரும் பெருவாழ்வும் பெறுமா றீசன் அருளுகவே. 1019 வரி 4 தருமம் ..... ஓங்கி வளருகவே - தரணி மீது மறவேனே. 1020 வரி 7 தொழுவேனே - வேண்டுவனே 1021 வரி 2 நல்லறங்கள் - உண்மையறம் வரி 4 நிதம் வளர - நிதமும் வளர்ந்துவர | 1023 அகஸ்தியலிங்கம் ம.மா.தொ.இ.பா. (கை.எ.பி) கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் - ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் வாழ்ந்த மக்கள் தொண்டரான அகஸ்திலிங்கம் பிள்ளை என்பவரைக் குறித்த பாடல். 1024 கேசவன் ஆச்சாரி ‘தொண்டன்’; சித்திரை 1951. இத்துடன் “இந்தியாவின் இணையற்ற பலசாலியாய் இருக்கும் Champion Weight Lifter Prof O.K. ஆச்சாரி அவர்களின் வலிமைக் காட்சியைக் கண்டு மகிழ்ந்து பாடிய பாடல்” என்ற குறிப்பு உள்ளது. கேசவன் ஆச்சாரி (1911 - 1977) தன் உடலின் எடையை விட மூன்று மடங்கு தூக்குபவர். இவர் திரைப்படங்களிலும் நடித்தவர். | |
|
|