| முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 469 |
Untitled Document
1226 திருவள்ளுவர் ஒருதுறைக் கோவை முத்துசாமி என்பவரின் நூல் 1227 சிலம்புச் செல்வம் சுத்தானந்த பாரதியின் நூல்
1228 யோக சித்தி சுத்தானந்த பாரதியின் நூல் 1229 உடலுறுதி சுத்தானந்த பாரதியின் நூல் 1230-1236 காந்தி புராணம் அசலர்பிகையாரின் நூல் பா.பே. (கை.எ.பி) 1230 வரி 3-4 ஒளவை அனைய அசலாம் பிகைதேவி செவ்வையுறச் சொன்னாள் தெரிந்து 1232 பா.பே. இப்பாடலின் முதலிரண்டிகளுக்கும் வேறு வடிவம் உண்டு. அன்னை தமிழ் நங்கை அலைகொண்ட செல்வங்கள் மன்னியதென உள்ளம் மகிழ்ந்தனளால் - இன்ன 1233 பா.பே. வரி 2 நல்லார் சொல் - நல்லார் வாய் வரி 3 ஆர்ந்தகலைச் செல்வி - ஆர்ந்த வாய்புகழ் சேர் 1234 பா.பே. வரி 2 விளக்கு நூல் - விளக்கமாம் இப்பாடலின் முதல் இரண்டு அடிகளுக்கு (தாரணி .... பேரழகு) | என்பதற்கு மாற்று வடிவம் உண்டு. அது “ஐயன் உலகை அருட்படையால் வென்ற திறல் மெய்யன் சரிதை விளக்கமாம் - செய்யதமிழ் | என்பதாகும். | |
|
|