பக்கம் எண் :

472கவிமணியின் கவிதைகள்

Untitled Document
1275 - 1278 சரோஜினி தேவி

முந்திய தலைப்பு ‘சரோஜினி கிளி’
பா.பே. (கை.எ.பி.) 1274; வரி 3-4
மங்கை ... தான் -
மங்கை சரோஜினியாம் வண்ணக்கிளியின்று தங்கியிருக்குமிடம்தான்.
1276 பரி 3-4
மங்கை .... இன்று
மாதரசி நன்மதுர வாணி சரோஜினிநீ
பூதலத்தை விட்டெழுந்த போது.
1277வரி 4
உன்னையும் இந்த உலகு -
உன்னையினி என்றும்
1278 வரி 4
மீதெழுந்து சென்றாய் விரைந்து - மீதெழுந்தாய் அம்மாவிரைந்து

1279 - 1281 உ.வே.சா.

     தமிழ்த்தாத்தா எனப்படும் உ.வே. சாமிநாதையர்; முந்திய தலைப்பு
‘தமிழ்முனி’.

1282 - 1283 சகுந்தலை


     கவிமணியின் நண்பர், திருச்சி தி.து. மீனாட்சி சுந்தரத்தின் மனைவி
சகுந்தலை 30-12-1943 அன்று       காலமானபோது அவருக்கு எழுதிய
பாடல்கள்.

1284 கஸ்தூரிபாய்

     கஸ்தூரிபாய்       மறைந்தபோது பாடியது. இது தே.ப. பெருமாள்
பதிப்பித்த ‘முத்துக்குவியல்’ (29-7-1944) வெளிவந்தது.

1285 - 1292 மகாத்மா

பா.பே. (கை.எ.பி)
1285 வரி 4
மார்பில் ................ மடிந்ததுவோ
தேரும் ஈசன் திருவருளால்
சிறந்து நிதமும் வாழுகவே.