பக்கம் எண் :

முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு473

Untitled Document
     1287-1291
     இந்த இரண்டு பாடல்களும் ‘கலைக்கதிர்’ இதழில் ‘அவர் காட்டிய
வழி’ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளன.

1293-1300 நீதிபதி S.J. சத்தியநேசன் :
     நாகர்கோவிலைச் சார்ந்தவர்
     1300 ம.மா.தொ.இ.பா

1301 - 1303 இலட்சுமணபிள்ளை (1864-1950)

1304 பி.சிதம்பரம்பிள்ளை;


     வழக்கறிஞர்; வரலாற்று அறிஞர்; “கோவில் நுழைவுப் போராட்டம்” குறித்த இவரது நூல்      குறிப்பிடத் தகுந்த ஆராய்ச்சி நூல். நாஞ்சில்
நாட்டுகாரர்.

1305-1306 அணைந்த ஜோதி

     யோகி அரவிந்தர்          (4-12-1950) மறைந்த போது பாடியது.
இப்பாடல்கள் ‘கலைமகள்’ பொங்கல் மலரில் (ஜனு 1951) வந்தன.

1307 செய்குத்தம்பிப் பாவலர்

     கோட்டாறு சதாவதானம்   கா.செய்குத்தம்பிப் பாவலர் (1874-1950)

1308 அனந்த கிருஷ்ண அய்யங்கார்

     ‘அபிநவக் காளமேகம்’             எனப்பெயர் பெற்ற அனந்த
கிருஷ்ண அய்யங்கார்.

1309 தீத்தாரப்பா

     டி.கே.சிதம்பரநாத முதலியாரின் மகன் செல்லையா என்னும் தெ.சி.
தீத்தாரப்ப முதலியார்.

1310-1311 அண்ணாமலை செட்டியார்
     ‘ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் பிரிவு’ என்பது முந்திய
தலைப்பு. இக்கவிதை எழுதிய நாள் 5-8-1950 (கை.எ.பி)

1312 பொன்னையா

     ’ஈழகேசரி’ ஆசிரியர் பொன்னையாவின் இறப்பு குறித்தஇக்கவிதை
ஈழகேசரியில் (29-4-1951) வெளியாகியுள்ளது.

     பா.பே.வரி 4
     தேடியழ - ஏங்கியழ