இந்த உலகம் -
இதுவரை முட்காடாக வலித்தது; இப்போது முல்லைக்காடாக மணக்கிறது.
இதுவரை எரிமலையாகத் தகித்தது; இப்போது பனிமலையாகக் குளிர்கிறது.
இதுவரை கானல் நீராகக் கசந்தது; இப்போது காவிரி நீராக இனிக்கிறது.
என் எண்ணங்களில் பாடும் கன்னங் கரிய குயிலே,
எல்லாம் உன் ரசவாதம்தான்!
12 |
|
|
|