‘உலகப்பன் பாட்டைப்’ படித்துவிட்டுநிலத்தை மீட்கப் போனேன்.நிலத்தைப் பறிக்கப் போகிறேன்என்று என்னைக்கைது செய்தார்கள்என் புரட்சி வாய்ந்தமனத்தைப் பறித்துப் போகிறாயே-இந்த நாட்டுச் சட்டம் உனக்குச் சாதகமாகத் தானே இருக்கிறது!7