என் ஆசைகளைப் பாறைமேல் முளைக்கும் புற்களைப் போல் வேகமாக உலர்ந்து போகவிடாதே.
என் நம்பிக்கைகளை வயல்களில் முளைக்கும் களைகளைப் போல் கிள்ளி எறிந்து விடாதே.
என் கனவுகளையும் கற்பனைகளையும் ஒன்றுக்கும் உதவாத துண்டுக் காகிதங்களைப் போல் கிழித்தெறிந்து விடாதே.
75
|