5
மார்கழி மாத விடியல்குளித்து முடித்துக்குங்குமப் பொட்டிட்டுமலம் அள்ள வந்தாள்தோட்டி மகள்.
6
கோழியும் சேவலும்குப்பையைக் கிளறும்விடியற் காலையில்கண்மூடிக் கிடக்கும்ஊர்நாய் ஒரு மூலையில்,இரவெல்லாம் குரைத்த அசதியில்.