11
குயில் மயில் தென்றல்கொஞ்சம் எதுகை மோனைகூடவே கள்ளுப் பானை...அட, அப்புறம் என்னஆஸ்தான கவியே ஆகலாம்.
12
வாசற்படிக்குப்பொருத்தம் என்றேன்வழியில் கிடந்தகல்லை எடுத்து ; ‘ஐயோ சாமி’என்றொரு குரல்வந்தது அடுத்து.