15
இரண்டே இரண்டுஇனியவை ; ஒன்று உன்இருவிழிப் பார்வைஈர்க்கும் காந்தம்இன்னொன்று ; ஏகாந்தம்.
16
தெருவெங்கும்கார்த்திகைத் தீபம் ; தேடினேன்ஒவ்வொன்றின்ஒளிச்சுடரின் ஊடேஉன் சொரூபம்.