பக்கம் எண் :

60.குக்கூ

75

கனவு கண்டேன் நான். . .
கனவில் நன்றாய்த்
தூங்கக் கண்டேன் - நான்.

76

இரவில் சந்திரன்
பகலில் சூரியன்
இரண்டும் இல்லாக் காலம்
உன்னிடம் வேண்டி
ஒளிபெறும் ஞாலம் !