85
மழை பெய்கிறதுகையில் ஒரு குடை. . .கண்ணே வா ; இருவரும் இணைந்துசுகம் காணலாம் நனைந்து.
86
என்றோ ஒருநாள்இந்துமாக் கடலில்மூழ்கிக் கிடந்ததாம் இமயம் ; இன்றோஉன் நினைவின் ஆழத்தில்மூழ்கிக் கிடக்கும்கவிதைகளாலே கனத்த என் இதயம்.