பக்கம் எண் :

 

‘வாழைப் பழத்தை என்னுடைய
          
வாழ்க்கையில் தின்றதே இல்லை. இது
   ஏழைகள் தின்னும் பழம்’ என்றே
       
எறிந்தார் என்னைச் சாலையிலே.

   காலையில் இருந்து மாலைவரை
      
கடும்பசி யாலே துடிதுடித்துச்
  சாலையில் நின்ற ஒருசிறுவன்
           
சட்டென என்னைப் பிடித்தானே !

  ஏழைச் சிறுவன் பசிதீர்த்தே
           
இன்பம் மிகமிக நான்பெறுவேன்.
    வாழை மரமாம் என் அம்மா

        மனசு குளிரச் செய்வேனே!

 
138