| 16 |
| | | தெய்வ பத்தி | | | உலகெல்லாம் பட்டமாண் | டாலும்-தெய்வ | | பலமில்லார்க் கில்லையே | பாக்ய மெக்காலும்-மதி | | | 6 | | | தலைமேலே மலைவிழுந் | தாலும்-தெய்வ | | பலமுடையார்க்குண்டோ | பய மொருகாலும்-மதி | | | 7 | | | உடலுயிர் பலபல | வுடைமை-எல்லாம் | | திடமுட னீந்தோனைச் | சேவித்தல் கடமை-மதி | | | 8 | | | பரவச மாகவுள் | ளுருகு-ஐயன் | | திருவருள் நினைந்து நீதினங் | கண்ணீர் பெருகு-மதி | | | 9 | | | சூதான மாயப்ர | பஞ்சம்-இதில் | | நாதனல்லாது ந | மக்குண்டோ தஞ்சம்-மதி | | | 10 | | | முன்னம் பொருளெல்லாந் | தந்து-பின்பு | | தன்னையுந் தந்தவன் | தாள்தொழ முந்து-மதி | | | 11 | | | மாதா பிதா குரு | தெய்வம்-ஆன | | நாதனார் கைவிடில் | நாமென்ன செய்வம்-மதி | | | 12 | | | துக்கசாகரஞ் | சம்சாரம்-கரைப் | | பக்கமே றிடப்பரன் | பாதமா தாரம்-மதி | | | 13 | | | நீரைவிட்டாற் கெடும் | மீனே-ஈச | | னாரைவிட் டால்நமக் | கார்துணை மானே-மதி | | | 14 | | | நாஞ்செய்வ தெல்லாம் | விகாரம்-கர்த்தர் | | தாஞ்செய்வ தெல்லாம் | தகுமுப காரம்-மதி | | | 15 | | | தேவனை நினையாத | வுள்ளம்-பெரும் | | பாவமும் பழிகளும் | படிந்திடும் பள்ளம்-மதி | | | 16 | | | ஈசனைப் போற்றாத | வாயே-ஒரு | | காசுக் குசவாக் | கசப் பெட்டிக்காயே-மதி | | | 17 | | |
|
|