| 22 |
| | | அறிவுரை | | | அநியாய வட்டிவாங் | காதே-வாங்கில் | | இனியகை முதலும்போம் | ஏக்கம் நீங்காதே-மதி | | | 72 | | | அளவு நிறையைக்குறைக் | காதே-ஒரு | | சுளகாலே யானையை | நீ மறைக்காதே-மதி | | | 73 | | | அகவிலை தன்னையேற் | றாதே-நாளும் | | தகவே செல்லாப்பணந் | தன்னை மாற்றாதே-மதி | | | 74 | | | புண்ணியஞ் செய்யக்கூ | சாதே-இந்த | | மண்ணிலிருந்து வழக் | கோரம் பேசாதே-மதி | | | 75 | | | நடக்குஞ் சந்த்ராதித்தர் | மாதே-தெற்கு | | வடக்கானாலு நீ | வார்த்தை தப்பாதே-மதி | | | 76 | | | ஒன்றுக்கு மஞ்சிநில் | லாதே-பாலைக் | | கன்றுக் கில்லா மற் | கறக்கச் சொல்லாதே-மதி | | | 77 | | | தீயார் சொல்லைப் பொறுப் | பாயே-யெட்டிக் | | காயென்று சொன்னாற் | கசக்குமோ வாயே-மதி | | | 78 | | | தீயென்று சொன்னால்வாய் | வேமோ-கெடு | | வாயொன்றொருவர் சொல்லில் | வாழ்வெல்லாம் போமோ-மதி | | | 79 | | | புகழு மிகழும்வாய்க் | காற்று-இதில் | | மகிழ்வும் வருத்தமும் | கொள்ளாமல் மாற்று-மதி | | | 80 | | | சதிகாரர் வலையிற் | படாதே-கல்வி | | மதியில்லாதவனுக்கு | வாழ்க்கைப்படாதே-மதி | | | 81 | | | குணவா னெளியனா | னாலும்-அவன் | | மணவாளனாவது | மாசெல்வம்போலும்-மதி | | | 82 | | | புகழுடையோனை | விடாதே-துஷ்டன் | | மகராசனானாலு | மாலையிடாதே-மதி | | | 83 | | |
|
|