22 |
| | அறிவுரை | | அநியாய வட்டிவாங் | காதே-வாங்கில் | இனியகை முதலும்போம் | ஏக்கம் நீங்காதே-மதி | | 72 | | அளவு நிறையைக்குறைக் | காதே-ஒரு | சுளகாலே யானையை | நீ மறைக்காதே-மதி | | 73 | | அகவிலை தன்னையேற் | றாதே-நாளும் | தகவே செல்லாப்பணந் | தன்னை மாற்றாதே-மதி | | 74 | | புண்ணியஞ் செய்யக்கூ | சாதே-இந்த | மண்ணிலிருந்து வழக் | கோரம் பேசாதே-மதி | | 75 | | நடக்குஞ் சந்த்ராதித்தர் | மாதே-தெற்கு | வடக்கானாலு நீ | வார்த்தை தப்பாதே-மதி | | 76 | | ஒன்றுக்கு மஞ்சிநில் | லாதே-பாலைக் | கன்றுக் கில்லா மற் | கறக்கச் சொல்லாதே-மதி | | 77 | | தீயார் சொல்லைப் பொறுப் | பாயே-யெட்டிக் | காயென்று சொன்னாற் | கசக்குமோ வாயே-மதி | | 78 | | தீயென்று சொன்னால்வாய் | வேமோ-கெடு | வாயொன்றொருவர் சொல்லில் | வாழ்வெல்லாம் போமோ-மதி | | 79 | | புகழு மிகழும்வாய்க் | காற்று-இதில் | மகிழ்வும் வருத்தமும் | கொள்ளாமல் மாற்று-மதி | | 80 | | சதிகாரர் வலையிற் | படாதே-கல்வி | மதியில்லாதவனுக்கு | வாழ்க்கைப்படாதே-மதி | | 81 | | குணவா னெளியனா | னாலும்-அவன் | மணவாளனாவது | மாசெல்வம்போலும்-மதி | | 82 | | புகழுடையோனை | விடாதே-துஷ்டன் | மகராசனானாலு | மாலையிடாதே-மதி | | 83 | | |
|
|