பக்கம் எண் :

41

  பெண்மதிமாலை
 
படித்தால் மிருகம்போல் நாள்கழிப் போமோ-என்றும்
பரபுரு ஷர்முகத் தில்விழிப் போமோ
அடித்தாலு முகங்கோ ணிச்சுழிப் போமோ-கல்லா
தவர்கணவ ரானா லும்பழிப் போமோ-பல
அணிவேண்டாம்
துணிவேண்டாம்
மணிவேண்டாம்
பிணிவேண்டாம்

நல்ல
நவ
காமப்
நல்ல

(வித்தை) 8
 
உத்யோகந் தந்தாலு மொருகை பார்ப்போம்-தினம்
உதவிசெய் துங்கள் தொழில்களைத் தீர்ப்போம்
பத்தி யாய்க்குடித் தனந்தலை யேற்போம்-கல்வி
பாலர்க்குப் போதித்து நல்வழி சேர்ப்போம்-எங்கள்
பதிநீரே நிதிநீரே கதிநீரே மதிநீரே

 சர்வ
தினம்
கன
நல்ல

(வித்தை) 9
 
இரவில்நீர் தூங்கின பின்நாம் படுப்போம்-நீங்கள்
எழுமுன் எழுந்துவே லைகளைத் தொடுப்போம்
தரும வதிகளென் றுபெய ரெடுப்போம்-நாங்கள்
சந்ததம் வேதநா யகனை அடுப்போம்-மிகத்
 
தழையோமோ
நுழையோமோ
அழையோமோ
பிழையோமோ 

கல்வி
உமை
சீவன்
நல்ல

(வித்தை) 10