பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்35

ம.

சரி, நேரமாகிறது அம்மணி, நாங்கள் விடை பெற்றுக்
கொள்ளுகிறோம் ;  சைனியங்க ளிறங்கியிருக்கும் இடம்
சென்று நாளைத்தினம் காலை மஹாராஜாவின் கொலு
விற்கு அப்படியே போகவேண்டி யிருக்கிறது.- விஜயா,
நான் வருகிறேன்- ராஜப்பிரியா, வா போவோம் ;  நெடு
நேரமாய்விட்டது.

ப.

சுகமாய்ப் போய்வாருங்கள், ஜாக்கிரதை.
                   [மனோஹரன் சத்தியசீலர் ராஜப்
                     பிரியன் போகிறார்கள். ] 


                  காட்சி முடிகிறது.