பக்கம் எண் :

64மனோஹரன்[அங்கம்-2

வனை.

ஆம், புத்திசாலியாகிய உனக்கு இன்னும் நான் கூற
வேண்டியதில்லை, மறவாதே, நான் சொன்னபடி செய் ;
நான் மஹாராஜாவிடம் போகிறேன்.  [ போகிறாள். ]

நீ.

நம்மையே என்ன ஏமாற்றப்பார்க்கிறாள் இந்த வசந்த
சேனை !  இவளும் என்னைப்போல் தாதியா யிருந்தவள்
தானே !  தனக்கிருக்கிற புத்தி எனக்கும் இருக்கு
மென்று நினைக்கவில்லை போலும்? ஆயினும் அதிர்ஷ்ட
வசத்தால் மஹாராணியாய் விட்டாள் ;  அவள் சொற்ப
டி நான் நடக்கவேண்டியதானே? எப்படியும் ஆயிரம்
வராகன் பெறும் விதத்தைப்பார்க்கவேண்டும் !
                               [ போகிறாள். ]

               காட்சி முடிகிறது.