பக்கம் எண் :

23

IV. 

தமிழ்ப்பாஷையின் தொன்மை.

பக்கம்.
1.

தென்னாட்டிலுள்ளோர் வழங்கிவந்த தமிழ்ப் பாஷையின் பூர்வீகமும் சிறப்பும்

39
2.

தமிழில் சமஸ்கிருதம் கலந்த வரலாறு 

42
3.

தமிழே தாய்ப்பாஷையாயிருந்தது 

47
4.

தமிழ்ப்பாஷையின் வார்த்தைகளை வர்த்தக சம்பந்தமுள்ள மற்ற தேசத்தவர் வழங்கிவந்தார்கள்

49
5.

திராவிட பாஷையின் எழுத்துக்கள் பினீசியபாஷையிலிருந்தும் சமஸ்கிருத பாஷையிலிருந்தும்உண்டாக வில்லை 

50
6.

தமிழ் பல சிறந்தகலைகளையுடைய பாஷை 

52
7.

சமஸ்கிருத பாஷையுண்டானதைப் பற்றிய சிலகுறிப்புகள் 

53
8.

எபிரேய சீத்திய ஐரோப்பிய சமஸ்கிருத பாஷைகளில்தமிழ் மொழிகள் காணப்படுகின்றன என்பதற்குச்சில திஷ்டாந்தம் 

54
I.

சமஸ்கிருதத்தில் வழங்கும் தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம் 

57
II.

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் பொதுவான வார்த்தைகளுக்கு உதாரணம் 

57
III.

இந்து ஐரோப்பிய இனமொழிகளில் அதாவது ஐரோப்பியபாஷைகளில் காணப்படும் தமிழ்வார்த்தைகளுக்குஉதாரணம் 

57
IV.

எபிரேயு முதலிய பாஷைகளில் காணப்படுகிற தமிழ் வார்த்தைகளுக்கு உதாரணம் 

57
V.

சீத்திய பாஷையிலுள்ள தமிழ்வார்த்தைகளுக்கு உதாரணம் 

58
(a)

தமிழ் மொழிகள் பலவாறாகத்திரிந்து மற்ற பாஷைகளில்வழங்கி வருவதைக் காட்டும் சில உதாரணங்கள் 

59
9.

தமிழ்ப்பாஷையே எல்லாப்பாஷைகளுக்கும்தாய்ப்பாஷை யாயிருந்திருக்க வேண்டுமென்பதற்கு யாவரும் மறுக்கக் கூடாத முக்கிய ஆதாரம் பிரணவ மந்திரம் 

62
(a)

பஞ்சாட்சரச் சக்கரம் 

63
10.

பஞ்சாட்சரங்களின் சேர்க்கையாலே தூலவடிவம் தோன்றுகிறது 

64
11.

ஒன்றிலிருந்தே உரகமுண்டானது போல் தமிழிலுள்ளக, ச, ட, த, ப என்ற எழுத்துக்களிலிருந்தேமற்ற மூன்று எழுத்துக்கள் வந்தன 

66
12.

தென்னிந்தியாவின் தென்பாகத்திலுள்ளதென்மதுரையும், தென்மதுரை அழிந்த பின் தென்னிந்தியாவும் சங்கீதத்தில்மிகப்பூர்வமுடையவை 

66
13.

தென் மதுரையிலும் கபாடபுரத்திலும் உத்தர மதுரையிலுமிருந்த மூன்று சங்கங்களைப் பற்றிய சிலமுக்கிய குறிப்புகள்

67
14.

முதற் சங்கமும் தென்மதுரையைச் சேர்ந்த 49 நாடுகளும் கடலால் அழிந்ததைப்பற்றி 

69
15.

முதல் ஊழியில் 49 தமிழ் நாடுகளைப் பற்றியசில விவரம் 

69
16.

முச்சங்கமிருந்த காலமும் அவைகளிலிருந்த புலவர்களும் இராஜர்களும் அங்குஅரங்கேற்றிய நூல்களும் 

70
(a)

முதல் ஊழியில் தமிழ்ப் பாஷையின் உன்னத நிலை 

73