| | பக்கம். |
| 17. | தலைச்சங்க காலத்தில் சங்கீதத்தின் உயர்நிலை | 75 |
| 18. | முதல் ஊழியில் பெருமைவாய்ந்திருந்த சங்கீதம் பின்ஊழியில் குறைந்த விதம் | 75 |
| 19. | தென்னிந்திய சங்கீதமும் அதில் ஆரியக் கலப்பும் | 77 |
| 20. | பௌத்தரும் சமணரும் கலந்து சங்கீதத்தையும்நாடகத்தையும் தொலைக்கப் புகுந்ததும் அதனால்அழிந்துபோன நூல்களும் | 78 |
| 21. | சங்கீதத்தைப்பற்றிச் சொல்லும் பூர்வ தமிழ் நூல்கள் | 81 |
| 22. | தமிழ் நாட்டின் செல்வமும் அதன் நாகரீகமும் | 83 |
| 23. | தென்னிந்தியாவின் சிற்ப வேலையின் உயர்வு | 85 |
| 24. | தென்னாட்டின் தெய்வங்களும் தமிழ்த் திறமும் | 86 |
| 25. | முச்சங்கங்களின் காலத்தைக்கொண்டு இந்தியாவின்பூர்வ சரித்திரத்தை ஒருவாறு திட்டமாய்அறியலாம் | 87 |
| 26. | மாட்சிமை தங்கிய விக்டோரியா சக்ரவர்த்தினிஅவர்கள் காலத்தில் மதுரை நாலாவது தமிழ்ச்சங்கம் ஆரம்பமாயிற்று. | 89 |
| 27. | முச்சங்கங்களிருந்த காலத்தைப்பற்றி ஒருவாறுசொல்லக்கூடியவை | 98 |
| 28. | குரங்கினத்திலிருந்து மனுஷன் உற்பத்தியானான் | 99 |
| 29. | மனித உற்பத்தியின் காலம் | 99 |
| 30. | முதல் முதல் மனித ஜாதி உண்டான இடம் லெமூரியா | 102 |
| 31. | லெமூரியா நாட்டிலே மனிதர்கள் முதல் முதல்உற்பத்தியானதுபோல முதல் முதல் பேசப்பட்டபாஷையும் லெமூரியா நாட்டிலேயேஉண்டாயிற்று | 104 |
| 32. | லெமூரியா நாட்டில் பேசப்பட்டு வந்த பாஷைதமிழ் பாஷையே | 105 |
| 33. | தென்னாட்டைப்பற்றியும் தென்னாட்டின் பாஷையைப்பற்றியும் ராஜாங்கத்தைப் பற்றியும் சொல்லும்அபிப்பிராயத்தை ஒத்துப் பார்த்தல் | 107 |
| | |
| | |
| V. | இந்திய சங்கீதத்தைப்பற்றிப் பலர் சொல்லும் வெவ்வேறு அபிப்பிராயம். |
| 1. | இந்திய சங்கீதத்தைப்பற்றிய பொதுவான அபிப்பிராயம் | 110 |
| 2. | தென்னிந்திய சங்கீதத்தில் தேசிகக் கலப்பு வந்தவிதம் | 126 |
| 3. | தென்னிந்திய சங்கீதம் வேறு வடஇந்திய சங்கீதம் வேறு | 131 |
| | |
| | |
| VI. | தென்னிந்திய சங்கீதத்தை அப்பியாசித்து வந்தவர்களைப் பற்றிய சில குறிப்புகள். |
| 1. | பொதுக் குறிப்புகள் | 145 |
| 2. | சோழ ராஜ்யத்தின் சங்கீத நிலை | 146 |
| 3. | தஞ்சைமாநகரம் பிரகதீஸ்வரர் கோயிலில் காணப்படும்கல்வெட்டுச் சாசனம் | 155 |